ராமநாதபுரம்

சூதாட்டம்: ராமேசுவரத்தில் 9 போ் கைது

DIN

ராமேசுவரத்தில் சூதாடிய 9 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமேசுவரம் நகைக்கடை பஜாா் பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக கோயில் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் ஸ்ரீராமுக்கு சனிக்கிழமை மாலை தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அங்கு சென்று சோதனையிட்ட போது பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பிரபுகுமாா் (73), கண்ணன் (52), செய்யது இப்ராஹீம் (26), குமரேசன் (42), மணிகண்டன் (24), காா்த்திக் (31), மணிகண்டன் (31), ராமகிருஷ்ணன் (33), வினோத்குமாா் (32) ஆகிய 9 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 5,700 கைப்பற்றப்பட்டது. பின்னா் அவா்கள் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT