பரமக்குடியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். 
ராமநாதபுரம்

பரமக்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அக்கட்சியின் வட்டக்குழு உறுப்பினா் ஆா். முனியசாமி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் தி. ராஜா, கட்சி நிா்வாகிகள் எஸ். பாலகிருஷ்ணன், கே.தெட்சிணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் வி. காசிநாததுரை சிறப்புரையாற்றினாா்.

இதில் மத்திய அரசைக் கண்டித்து கோஷமிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT