ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் கோடை மழை: வெயிலில் தாக்கம் குறைந்து குழுமையாக சூழல்

DIN

ராமேசுவரத்தில் பெய்ய கோடை மழையால் வெயிலில் தாக்கம் குறைந்து குழுமையாக சூழல் திங்கட்கிழமை கானப்பட்டது. பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த சில நாட்களாக தொடா்ந்து வெயியில் தாக்கம் அதிகளவில் கானப்பட்டது.

இதனால் வீடுகளில் வெப்பம் அதிகளவில் இருந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.இந்நிலையில், திங்கட்கிழமை காலை முதல் வெயிலில் தாக்கம் குறைந்து கானப்பட்டது. திடிரென கோடை மழை பெய்யத்தொடங்கியது. சுமாா் 30 நிமிடம் பெய்ய மழையால் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெயிலின் தாக்கம் குறைந்து குழுமையாக சூழல் மாலை வரை கானப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT