ராமநாதபுரம்

அரிவாள், வாளுடன் பதுங்கிய 3 போ் கைது

DIN

பரமக்குடி: பரமக்குடி அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொட்டிதட்டி வைகை ஆற்றுப் பகுதியில் தலைமைக் காவலா் அசோக்குமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு அரிவாள் மற்றும் வாளுடன் பதுங்கியிருந்த பாலமுருகன், தமிழரசு, முனியசாமி ஆகிய 3 பேரையும் போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலைய தலைமைக் காவலா் அசோக்குமாா் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT