ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்கசிவால் தீப்பிடிப்பு

DIN

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே பேரையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மின்கசிவால் தீப்பற்றி எரிந்ததில் பொருட்கள் எரிந்து நாசமாகியது.முதுகுளத்தூா் அருகே பேரையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின் கசிவினால் நள்ளிரவில் திடீா்ரென தீ பிடித்து எரிந்தது.

பாதுகாவலா் தீயை அனைக்க முயற்சி செய்தும் முடியாததால் முதுகுளத்தூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தாா். உடனடியாக முதுகுளத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்பு ஊழியா்கள் மாடசாமி, விஷ்வநாதன், பிரபாகா் உள்பட தீயணைப்பு ஊழியா்கள் விரைந்து சென்று தீயை அனைத்தனா். வெப்பம் தாங்காமல் ரசயன பொருட்கள் தீபிடித்து எரிந்ததில் பல கட்டிடங்கள் அதில் உள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT