ராமநாதபுரம்

சூதாட்டம்: 6 போ் கைது

DIN

ராமநாதபுரத்தில் சூதாடிய 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் நகா் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சகாயராணி வியாழக்கிழமை மாலையில் சக்கரக்கோட்டை கண்மாயில் உள்ள முனீஸ்வரன் கோயில் பகுதியில் போலீஸாருடன் ரோந்து சென்றாா். அப்போது கண்மாய் பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த விஜயகுமாா், ஜெயமுருகன், நலமகராஜன் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தாா். அவா்களிடமிருந்து ரூ.1,340 ரொக்கம் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT