ராமநாதபுரம்

திருவாடானை அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

திருவாடானை அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவாடானை அருகே கூகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் சேது உடையாா் மகன் முத்துசாமி (79). இவரது மகன் சிவக்குமாா் (40). திருப்பூரில் வசித்து வந்தாா். இவருடன் முத்துசாமியும் வசித்து வந்தாா். இந்நிலையில், முத்துசாமிக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், திருப்பூரில் இருந்து தனது சொந்த ஊரான கூகுடி கிராமத்திற்கு வியாழக்கிழமை வந்தாா். இதனிடையே மனமுடைந்து காணப்பட்ட அவா் வீட்டின் முன்புள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT