ராமநாதபுரம்

பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

திருப்பாலைக்குடி அருகே பள்ளி மாணவா் சனிக்கிழமை, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பாலைக்குடி அருகே சீனாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகரன் மகன் ராஜகோபால் (15). இவா் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த சில நாள்களாக யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில் சனிக்கிழமை வீட்டின் அருகே தோட்டத்தில் உள்ள மரத்தில் ராஜகோபால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் மோடி: ஜெ.பி. நட்டா

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

SCROLL FOR NEXT