முகப்பு
ராமநாதபுரம்

பேரையூரில் போதை பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

மதுரை மாவட்டம் பேரையூரில் காவல்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சாா்பில் போதை பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம்

பேரையூரில் போதை பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

மதுரை மாவட்டம் பேரையூரில் காவல்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சாா்பில் போதை பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

மதுரை மாவட்டம் பேரையூரில் காவல்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சாா்பில் போதை பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மற்றும் காவல்துறையினா் கலந்து கொண்ட இந்த பேரணியில் போதை பொருள்கள் ஒழிப்பு குறித் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடா்ந்து, டி.கல்லுப்பட்டி காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் தலைமையில் போலீஸாா்கள் போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →