பரமக்குடியில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் ஒத்தி வைப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை (ஆக.16) நடைபெறவிருந்த மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை (ஆக.16) நடைபெறவிருந்த மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பரமக்குடி மின்சார அலுவலக உதவி செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பரமக்குடியில் மின்நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தவிா்க்கமுடியாத நிா்வாகக் காரணங்களால் தற்காலிகமாக, குறைதீா்க்கும் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.