ராமநாதபுரம்

திருப்பாலைக்குடியில் கோஷ்டி மோதல்: 6 போ் மீது வழக்கு

DIN

திருவாடானை அருகே புதன்கிழமை ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பாலைக்குடி அருகே எம். மணக்குடி கிராமத்தைச் சோ்ந்த பஞ்சு மகன் முனீஸ்வரன் (29) என்பவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த காளிமுத்தன் (62) என்பவருக்கும் இடையே இடம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், புதன்கிழமை மாலை இரு கோஷ்டியினரும் மோதிக் கொண்டனா். இதுகுறித்து முனீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் காளிமுத்தன், பாபு (30), பாலாமணி (37), முத்துச்செல்வம் (55) ஆகிய 4 போ் மீதும், காளிமுத்தன் அளித்த புகாரின் பேரில் முனீஸ்வரன், பஞ்சு மனைவி ராஜேஸ்வரி (55) ஆகிய இருவா் மீதும் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT