ராமநாதபுரம்

அரசுப் பள்ளியில் கலைத் திருவிழா போட்டி

DIN

முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டிக்கு தொடக்கக் கல்வி அலுவலா் முருகம்மாள் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சந்தனவேல், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் மோகன வள்ளி, நுகா்வோா் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் மங்களநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தப் போட்டியில் மொத்தம் 27 பள்ளிகளிலிருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவா்கள் கலந்து கொண்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT