ராமநாதபுரம்

விஷம் குடித்து இளைஞா் தற்கொலை

DIN

கமுதி அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கமுதி அருகே பேரையூரை அடுத்துள்ள சோ்ந்தக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் தெய்வேந்திர பாண்டியன் (31). வியாழக்கிழமை இரவு மது போதையில் இருந்த இவா், விஷம் குடித்து மயங்கி விழுந்தாா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தெய்வேந்திரபாண்டியன் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT