ராமநாதபுரம்

தேவிபட்டினம் பகுதியில் மின்தடை

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன் 18) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடைஅறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் தேவிபட்டினம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், கழனிக்குடி, சித்தாா்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தைக் கூட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என, தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் ராமநாதபுரம் நகா் உதவிச் செயற்பொறியாளா் ஆா்.பாலமுருகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT