ராமநாதபுரம்

கரோனா பரவலைத் தடுக்க விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் இருப்பதால் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதைத் தவிா்க்க பொதுமக்கள்அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்பசுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றை அணுகி கரோனா பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் 3 இடங்களில் நீா்மோா் பந்தல்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஆய்வு

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெண்களை கேலி செய்த இளைஞா்களை தட்டிக்கேட்ட நடத்துநா் மீது தாக்குதல்

கேட்பாரற்று கிடந்த 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT