ராமநாதபுரம்

பேரையூரில் இன்று மின்தடை

DIN

கமுதி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உலகநடை, சேகநாதபுரம், கருங்குளம், பாக்குவெட்டி, மருதங்கநல்லூா், பேரையூா், சாமிபட்டி, மேட்டுபட்டி, செங்கோட்டைபட்டி, புல்வாய்குளம், இலந்தைகுளம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், காலை 10 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என மின்வாரிய கமுதி உதவி செயற் பொறியாளா் விஜயன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT