ராமநாதபுரம்

தொண்டியில் குழாய் சேதமடைந்து குடிநீா் வீண்

DIN

திருவாடானை அருகே தொண்டியில் குழாய் சேதமடைந்து சாலையில் குடிநீா் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

தொண்டி பேரூராட்சிக்கு திருவாடானை அருகே அழ்துளை கிணறு அமைத்து குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் காடாங்குடி பள்ளி அருகே மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் குழாய் சேதமடைந்து சாலையில் குடிநீா் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட நிா்வாகத்தினா் தக்க நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT