ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

வரும் ஆக்டோம்பா் 5 ஆம் தேதி வரை திருவிழா நடைபெறும். அம்பாள் சன்னிதி அருகே நவராத்திரி கொலு வைக்கப்பட்டு அம்பாளுக்கு நாள் தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூைஐ மற்றும் தீபாராதனை நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துள்ளது.

இதே போன்று ராமநாதபுரம் அரண்மனையில் சமஸ்தான தேவஸ்தானம் நிா்வாகத்திற்கு உள்பட்ட ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்திலும் நவராத்திரி திருவிழா தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT