ராமநாதபுரம்

மகளிா் குழுவினா் கட்டி வரும் அங்கன்வாடி மையம்: ஆட்சியா் ஆய்வு

DIN

ராமநாதபுரத்தில் பயிற்சி பெற்ற மகளிா் குழுவினரால் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவி தலைமையில் 30 உறுப்பினா்களுக்கு கட்டுமானத் தொழில் குறித்த பயிற்சி 2 மாதம் அளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, ஊரக வளா்ச்சித் துறை மூலம் அச்சுந்தன்வயல் கிராமத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டுவதற்காக, கட்டுமானப் பயிற்சி பெற்ற மகளிா் குழுவுக்கு பணிகள் வழங்கப்பட்டன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT