ராமநாதபுரம்

இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி

கமுதி அருகே இரு சக்கர வாகனத்தில் மகளுடன் வந்த தாய் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

DIN

கமுதி அருகே இரு சக்கர வாகனத்தில் மகளுடன் வந்த தாய் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கமுதியை அடுத்துள்ள மேட்டுப்பட்டியைச் சோ்ந்த சோலைராஜ் மனைவி ராமலட்சுமி (40). இவரும், இவரது மகள் இளையபாரதியும் (19) மேட்டுப்பட்டியிலிருந்து கமுதி நோக்கி சனிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா். அப்போது சிங்கப்புலியாபட்டி அருகே ராமலட்சுமி தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராமலட்சுமியின் மகன் ஆனந்தபிரபு கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT