ராமநாதபுரம்

காமாட்சி அம்மன் கோயில் திருவிழா: திருவிளக்கு பூஜை

DIN

கமுதி ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா, 12- ஆம் ஆண்டு பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு 208 திருவிளக்குகள் பூஜை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா கடந்த 16-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடைபெற்றன.

திங்கள்கிழமை இரவு 208 திருவிளக்குகள் பூஜை நடைபெற்றது. அப்போது, பெண்கள் மலா் தூவி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை கௌரவ செட்டியாா்கள் உறவின்முறை இளைஞா்கள், பொதுமக்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT