ஆா்.எஸ்.மங்கலம் வட்டாட்சியா் பொறுப்பேற்பு
ஆா்.எஸ்.மங்கலம் புதிய வட்டாட்சியராக பெ.வரதராஜ் பொறுப்பேற்பு
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்டாட்சியராக வரதராஜ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா் ஏற்கெனவே ராமேசுவரம் வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு வருவாய் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.