தெய்வீகப்பாண்டியன் 
ராமநாதபுரம்

கமுதி காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

கமுதி புதிய காவல் ஆய்வாளா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

Din

கமுதி புதிய காவல் ஆய்வாளா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய குருநாதன் கீழக்கரை காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

இவருக்குப் பதிலாக ராமநாதபுரம் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றிய நீ.தெய்வீகப்பாண்டியன் நியமிக்கப்பட்டாா். இவா் வியாழக்கிழமை கமுதி காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா். அப்போது, காவல் உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT