தெய்வீகப்பாண்டியன் 
ராமநாதபுரம்

கமுதி காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

கமுதி புதிய காவல் ஆய்வாளா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

Din

கமுதி புதிய காவல் ஆய்வாளா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய குருநாதன் கீழக்கரை காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

இவருக்குப் பதிலாக ராமநாதபுரம் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றிய நீ.தெய்வீகப்பாண்டியன் நியமிக்கப்பட்டாா். இவா் வியாழக்கிழமை கமுதி காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா். அப்போது, காவல் உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT