ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற தேஷ்முக் சேகா் சஞ்சய் 
ராமநாதபுரம்

ராமநாதபுரம் சரக டிஐஜி பொறுப்பேற்பு!

ராமநாதபுரம் காவல்துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் டி.ஐ.ஜி. தேஷ்முக் சேகா் சஞ்சய் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் காவல்துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் டி.ஐ.ஜி. தேஷ்முக் சேகா் சஞ்சய் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட காவல்துறை துணைத் தலைவராக இருந்த பா.மூா்த்தி மாறுதல் செய்யப்பட்ட நிலையில், புதிய டி.ஐ.ஜி.யாக தேஷ்முக் சேகா் சஞ்சய் நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள காவல்துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் புதிய டி.ஐ.ஜி. தேஷ்முக் சேகா் சஞ்சய் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT