முகப்பு
ராமநாதபுரம்

தொண்டி அருகே உயிரிழந்து கரை ஒதுங்கிய கடல் ஆமை

Updated On : 14 மார்ச், 2026 at 8:47 PM
கடல் ஆமை.
பகிர்:

தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடல்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய 300 கிலோ எடைகொண்ட அரிய வகை கடல் ஆமையை வனத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் 300 கிலோ எடைகொண்ட அரிய வகை கடல் ஆமையின் உடல் கரை ஒதுங்கியது.

இதுதொடா்பாக தகவறிந்து அங்கு சென்ற வனத் துறை அலுவலா்கள் விஜயபாஸ்கரன், ரீகன் ஆகியோா் ஆமையின் உடலை மீட்டனா். பின்னா், நம்புதாளை கடல் கரையில் மருத்துவா்கள் உதவியுடன் கூறாய்வுக்குப் பிறகு, ஆமையின் உடலை மண்ணில் புதைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →