சிவகங்கை

எஸ்.டி.பி.ஐ. பிரசார இயக்கம்

DIN

இளையான்குடியில் வியாழக்கிழமை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பிரசார இயக்கம் நடைபெற்றது.
     இந்தியாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள், தலித்துகள் கொலை செய்யப்படும் சம்பவங்களைக் கண்டித்து இந்த பிரசாரம் நடைபெற்றது. இதில் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமதுஹாலிக் தலைமை வகித்தார். மாநில வழக்குரைஞர் அணித் தலைவர் அப்பாஸ், திமுக நகர்த் தலைவர் நஜூமுதீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவர் ஜலால்தீன், ஆதி தமிழர் கட்சி மாநில பொதுச் செயலாளர் திருமுருகசெல்வன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT