சிவகங்கை

தேவகோட்டை கல்வி மாவட்ட  கலையருவிப் போட்டிகள்

DIN

தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலாள கலையருவிப் போட்டிகள் காரைக்குடி மு.வி. அரசு மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றன.
 இப்போட்டிகளை தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் மாரிமுத்து தலைமை வகித்து துவக்கிவைத் தார். ஓவியம், பாடல், இசைக்கருவி, மொழித்திறன் ஆகிய பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் கல்வி மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் ஏற்கெனவே நடத்தப்பட்டு முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். 
 போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியர் சு. சீதாலெட்சுமி மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரிகள், மு.வி பள்ளியின் ஆசிரியர்கள் பலரும் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT