சிவகங்கை

கலைக் கல்லூரியில் உலக வன நாள் விழா

DIN

காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் உலக வன நாள் விழா நடைபெற்றது.
 விழாவுக்கு, கல்லூரி முதல்வர் பி.செல்லப்பா தலைமை வகித்துப் பேசினார். நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் சி.கஸ்தூரி வரவேற்றார். இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். மாணவர் மணிகண்டன் தொகுத்து வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் ஜி.ஜானகிராமன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT