சிவகங்கை

பெற்றோருக்கு சிவகங்கை அரசு கல்லூரி அழைப்பு

DIN

சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வரும் பிப்.26 முதல் மார்ச்-2 வரை நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கல்லூரி முதல்வர், துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்களுடன் பெற்றோர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தவறாது கலந்து கொண்டு அவர்களின் நன்னடத்தை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT