சிவகங்கை

பாம்பு கடித்து சிறுவன் சாவு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் வியாழக்கிழமை இரவு பாம்பு கடித்து சிறுவன் உயிரிழந்தான்.
 திருப்பாச்சேத்தி காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் உதயக்குமார். இவரது மகன் கவின் (9), இங்குள்ள அரசுப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை இரவு உதயக்குமார் வீட்டின் பின்பக்கம் கட்டியிருந்த மாட்டை அவிழ்க்கச் சென்றார். அப்போது பின்னால் கவினும் சென்றுள்ளார். அங்கிருந்த பாம்பு கவினை கடித்து உடலில் விஷம் ஏறி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே கவின் உயிரிழந்தார்.
இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT