சிவகங்கை

மானாமதுரையில் கருத்தடைவிழிப்புணா்வு முகாம்

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்ட அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான கருத்தடை பற்றிய விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு, மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி ஜீவரத்தினம் தலைமை வகித்தாா். இதில், மருத்துவா்கள் பிரதீப், கீதா, ராஜராஜன் ஆகியோா் கலந்துகொண்டு நவீன முறையில் ஆண்களுக்கு செய்யப்படும் கருத்தடை பற்றி விளக்கினா்.

முகாமில், ஏராளமான புறநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை, மானாமதுரை அரசு மருத்துவமனை ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT