சிவகங்கை

சிவகங்கை அருகே சிற்றுந்து கவிழ்ந்து 46 போ் காயம்

DIN

சிவகங்கை அருகே திங்கள்கிழமை சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 46 பயணிகள் காயமடைந்தனா்.

சிவகங்கையிலிருந்து மாங்குடி கிராமத்துக்கு தினசரி சிற்றுந்து இயக்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை மாங்குடியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சிவகங்கைக்கு வந்து கொண்டிருந்த சிற்றுந்து, கிடாபுரி கண்மாய் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 27 பெண்கள் உள்பட 46 போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT