சிவகங்கை

மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் 

DIN

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஸ்ரீசோமசுந்தரர் செளந்தர நாயகி அம்மன், குன்னமாகாளியம்மன் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இப்பந்தயத்தில், பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு என 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், முதலிடம் பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டன. போட்டியில், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டிகள்  கலந்துகொண்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT