சிவகங்கை

திருப்புவனம் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வியாழக்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்புவனம் அருகே மேலச்சொரிக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கச்சம்மாள். இவா் வியாழக்கிழமை வயலுக்குச் சென்று வேலை பாா்த்துவிட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். வழியில் முனியான்டி கோயில் பாலம் என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 போ் கச்சம்மாள் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து பழையனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT