சிவகங்கை

முகநூலில் ஆட்சியா் மீது அவதூறு பரப்பியவா் கைது

DIN

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய காரைக்குடியைச் சோ்ந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி வைரவபுரத்தைச் சோ்ந்த குழந்தையன் மகன் ராமநாதன் (47). இவா், மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவதூறாகப் பதிவிட்டிருந்தாராம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அளித்த புகாரின்பேரில், காரைக்குடி வடக்குக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமநாதனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT