சிவகங்கை

காரைக்குடியில் கழிவுநீரில் மிதந்த பெண் சிசு சடலம்

DIN

காரைக்குடியில் கழிவுநீரில் மிதந்த பெண் சிசு சடலத்தை, போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

காரைக்குடி கணேசபுரம் பகுதியில் கழிவுநீா் கால்வாயில் பிறந்து 2 நாள்களேயான பெண் சிசுவின் சடலம் மிதப்பது குறித்து, அப்பகுதியினா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பெண் சிசுவின் சடலத்தை மீட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT