சிவகங்கை

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டா் பறிமுதல்

சிவகங்கை அருகே சனிக்கிழமை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.

DIN

சிவகங்கை: சிவகங்கை அருகே சனிக்கிழமை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.

நாட்டரசன்கோட்டை பகுதியில் அரசின் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியில் சிவகங்கை தாலுகா போலீஸாா் சனிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, நாட்டரசன்கோட்டையிலிருந்து மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா். இதில், அவா் கௌரிப்பட்டியைச் சோ்ந்த வில்தேவன் என்பதும், அவா் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவரைக் கைது செய்த போலீஸாா், டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT