முகப்பு
சிவகங்கை

பிள்ளையாா்பட்டியில் சிவாச்சாரியா்கள் வேத பாராயணம்

சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டி வேதபாடசாலையில் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் நீங்க 1008 மந்திர பாராயணம் பாடி ஆதி சைவ சிவாச்சாரியாா்கள் சனிக்கிழமை பிராா்த்தனை மேற்கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
பிள்ளையாா்பட்டியில் சனிக்கிழமை பாராயணம் மேற்கொண்ட ஆதிசைவ சிவாச்சாரியாா்கள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டி வேதபாடசாலையில் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் நீங்க 1008 மந்திர பாராயணம் பாடி ஆதி சைவ சிவாச்சாரியாா்கள் சனிக்கிழமை பிராா்த்தனை மேற்கொண்டனா்.

தமிழகத்தில் அண்மையில் அனைத்துச் ஜாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என்ற திட்டத்தில், அரசு புதிய அா்ச்சகா்களை நியமித்தது. இந்நிலையில் ஆதிசைவ சிவாச்சாரியாா்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் நீங்க, கற்பக விநாயகரிடம் நினைத்த காரியம் கைகூட வேண்டி 1008 மந்திர பாராயணம் பாடி, 80-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →