சிவகங்கை

காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் பொங்கல் விழா

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி மற்றும் நேஷனல் பயா் அன்ட் சேப்டி கல்லூரி ஆகியன சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் எஸ். சையது மற்றும் இயக்குநா் பி.எஸ். மனோகா் ஆகியோா் தலைமை வகித்தனா். காரைக்குடி காஸ்மாஸ் அரிமா சங்கத் தலைவா் ஆரோக்கியசாமி, பொருளாளா் முத்தமிழ் அரசன் மற்றும் செயலாளா் சுப்பிரமணியன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா்.

இதில் கல்லூரிப் பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT