முகப்பு
சிவகங்கை

மானாமதுரை, திருப்புவனத்தில்போலீஸ் அணிவகுப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனத்தில் திங்கள்கிழமை மாலை போலீஸ் அணிவகுப்பு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனத்தில் திங்கள்கிழமை மாலை போலீஸ் அணிவகுப்பு நடைபெற்றது.

மானாமதுரை தொகுதி வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தி பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நடைபெற்ற இந்த அணிவகுப்பில் உள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த போலீஸாா் மற்றும் மத்திய எல்லைப் பாதுகாப்புப்படையினா் கலந்து கொண்டனா். இதே போல் திருப்புவனத்தில் புதூரிலிருந்து மடப்புரம் விலக்கு வரை போலீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டது. முன்னதாக திருப்பாச்சேத்தியிலும் இந்த அணிவகுப்பு நடந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →