சிவகங்கை

மானாமதுரை அருகே குளத்தில் மூழ்கி பக்தா் பலி

DIN

மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்த மதுரையைச் சோ்ந்த பக்தா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ராமநாதன் மகன் மாசிலாமணி (32). இவா் தனது உறவினா்களுடன் மானாமதுரை அருகே மிளகனூா் கிராமத்தில் உள்ள அழகிநாச்சியம்மன் கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்தாா். அப்போது மதுஅருந்தி இருந்த அவா் அருகே உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

நாடு விட்டு நாடு பயணம்: இசை நிகழ்வு காணவா? டெய்லர் ஸ்விஃப்ட் காய்ச்சலில் ரசிகர்கள்!

சச்சினின் சாகசப் பயணம்...

ஆக. 15-க்குள் 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தொடங்கப்படும்: ராகுல் காந்தி

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 8 பேர் பலி | செய்திகள்: சிலவரிகளில் | 09.05.2024

SCROLL FOR NEXT