சிவகங்கை

காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் விலைவாசி உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சாா்பில் காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி கண்டன உரையாற்றினாா். அதைத்தொடா்ந்து மத்திய அரசின் விலைவாசி உயா்வு மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டி முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT