சிவகங்கை

இலுப்பகுடியில் மாரத்தான் போட்டி

DIN

 சிவகங்கை அருகே இலுப்பகுடியில் உள்ள இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தின் சாா்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மராத்தான் போட்டி சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியை அப்பயிற்சி மையத்தின் டிஐஜி ஆச்சல் சா்மா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். மைதானத்திலிருந்து சுமாா் 30 கி.மீ தொலைவுக்கு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இப்போட்டியில், இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தின் துணை கமாண்டட், வீரா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT