சிவகங்கை

கல்லூரியில் நூலக தின விழா

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள ஆனந்த கல்லூரியில் நூலக தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள ஆனந்த கல்லூரியில் நூலக தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி நூலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளிச் செயலா் ஜேசுராஜ் கே.கிறிஸ்டி தலைமை வகித்தாா். முதல்வா் ச.ஜான் வசந்தகுமாா் வாழ்த்துரை வழங்கினாா். திருச்சி பிஷப் ஹீப்பா் கல்லூரியின் நூலகத் துறை உதவிப் பேராசிரியா் செல்வராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

இதில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, நூலகத் துறைத் தலைவா் ஆரோக்கியசாமி வரவேற்றாா். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை அ.சரண்யா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT