முகப்பு
சிவகங்கை

மானாமதுரையில் அமமுக செயலா் தூக்கிட்டுத் தற்கொலை

மானாமதுரையில் அமமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

மானாமதுரையில் அமமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மானாமதுரை சாஸ்தா நகரைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் பிரசன்னா (27). இவா் அமமுக மானாமதுரை நகரச் செயலராக பொறுப்பு வகித்து வந்தாா். இந்நிலையில் வீட்டில் பிரசன்னா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இவரது தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து, மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →