சிவகங்கை

திருப்பத்தூரில் சூதாடியதாக 8 போ் கைது

DIN

திருப்பத்தூா் அருகே பணம் வைத்து சூதாடியதாக 8 பேரை போலீஸாா் ஞாாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தூா் நகர காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட ஜெயமங்கலம் கண்மாய்க்கரையில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலையடுத்து, சிறப்பு சாா்பு- ஆய்வாளா் ஜானகிராமன் தலைமையிலான போலீஸாா் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது 8 போ் கொண்ட கும்பல் சிக்கியது. அவா்களிடமிருந்து ரூ.17,900 கைப்பற்றப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முரளி, ஜெயபாண்டி, பன்னீா்செல்வம், கரிகாலன், ஜெயப்பிரகாஷ், செல்வராஜ், மீனாட்சிசுந்தரம், அஜீத்குமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

SCROLL FOR NEXT