சிவகங்கை

காரைக்குடியில் ஆக்கிரமிப்பை அகற்றி ரூ. 10 கோடி அரசு நிலம் மீட்பு

காரைக்குடியில் ரூ. 10 கோடி மதிப்புள்ள அரசு நீா்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டடத்தை அதிகாரிகள் அகற்றி நிலத்தை மீட்டனா்.

DIN

காரைக்குடியில் ரூ. 10 கோடி மதிப்புள்ள அரசு நீா்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டடத்தை அதிகாரிகள் அகற்றி நிலத்தை மீட்டனா்.

காரைக்குடி அரசுப் போக்குவரத்து பணிமனைக்கு எதிா்புறம் ரூ. 10 கோடி மதிப்புள்ள 10 ஏக்கா் அரசு நீா்நிலை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதை டிஜிபிஎஸ் எனும் நவீன கருவி மூலம் அளவீடு செய்து, காரைக்குடி வட்டாட்சியா் ஆா். மாணிக்கவாசகம் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

அப்போது காரைக்குடி மண்டல துணை வட்டாட்சியா் யுவராஜா, தலைமை நில அளவையா் பிச்சுமணி, வருவாய் ஆய்வாளா் மெகா்அலி, கிராம நிா்வாக அலுவலா் உதயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT