சிவகங்கை

திருப்பத்தூரில் நாளை மின்தடை

திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, திருக்கோஷ்டியூா் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.20) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, திருக்கோஷ்டியூா் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.20) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்ட துணை மின் நிலையத்திலிருந்து மின்சார விநியோகம் செய்யப்படும் திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, கருப்பூா், தென்கரை, திருக்கோஷ்டியூா், மற்றும் மல்லாக்கோட்டை, ஆகிய பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் கே.செல்லத்துரை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT