சிவகங்கை

திருப்புவனம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

DIN

திருப்புவனம் அருகே புதன்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா்.

திருப்புவனம்- சிலைமான் இடையே உள்ள ரயில் பாதையில் இரவில் சென்ற ரயிலில் அடிபட்டு ஆண் சடலமாக கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில் ரயிலில் அடிபட்டு இறந்தவா் பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT