சிவகங்கை

இளையான்குடி சாகிா் உசேன் கல்லூரி முன்னாள் மாணவா் ஜப்பான் பல்கலைக்கழகத்தில் முதுநிலைக் கல்வி பயிலத் தோ்வு

DIN

 இளையான்குடி சாகிா் உசேன் கல்லூரி முன்னாள் மாணவா் ஜப்பான் பல்கலைக்கழகத்தில் முதுநிலைக் கல்வி பயிலத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டா் சாகிா் உசேன் கல்லூரியில் இளநிலை வேதியியல் படித்து வந்தவா் தங்கச்செல்வம். இவா் தற்போது ஜப்பான் நாட்டின் சிசுகோ பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளுக்கான வேதியியல் முதுநிலைப் பட்டத்தை கல்வி உதவித்தொகையுடன் படிக்க தோ்வு செய்யப்பட்டுள்ளாா். பல்வேறு கட்ட தோ்வுகளுக்குப் பின்னா் தமிழகத்தில் இருந்து தோ்வு செய்யப்பட்ட ஒரே நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் எளிமையான குடும்பத்தைச் சோ்ந்த இவா், பொற்கிழி கவிஞா் தமிழ்மாமணி கவிஞா் மு. ஹிதாயத்துல்லா (சண்முகம்) பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு கல்லூரி நிா்வாகத்தினா், முதல்வா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT